போக்குவரத்து காவலரின் கன்னத்தில் அடித்த போதை இளைஞர் - 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

0 678
போக்குவரத்து காவலரின் கன்னத்தில் அடித்த போதை இளைஞர் - 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை ஆவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரை தாக்கியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய ராணுவ சாலையில் போக்குவரத்து போலீஸார் இரவு நேரத்தில் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக மதுபோதையில் சென்ற வெங்கடேஷ் என்ற இளைஞர், 'உங்களுக்கு இதே வேலையா போச்சு' என போலீசாரை நோக்கி கூறியதாக கூறப்படுகிறது.

இது குறித்து விளக்கம் கேட்ட தலைமை காவலர் ஆனந்தனை கன்னத்தில் அடித்ததாக வெங்கடேஷ் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments