ஜி.எஸ்.டி வரிப்பகிர்வை மத்திய அரசு சரியாகவே வழங்கி வருகிறது: மாஃபா பாண்டியராஜன்

0 424

ஜி.எஸ்.டி வரிப்பகிர்வை தமிழக அரசுக்கு மத்திய அரசு சரியாகவே கொடுத்துக்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

சென்னை பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி.எஸ்.டி இழப்பீட்டை வழங்குவதற்கும் மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் அதற்கான சரியான ஆவணங்களை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments