பெட்ரோல் அளவை சரி பார்க்க பைக்கின் டிக்கியை திறந்த நபர்.. உள்ளே இருந்த மண்ணுளிப் பாம்பு..!

0 574

கோவை சூலூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டின் சீட்டிற்கு அடியில் பதுங்கியிருந்த இரட்டை தலை மண்ணுளிப் பாம்பு பிடிபட்டது. தினேஷ் என்பவர் பெட்ரோல் அளவை சரிபார்ப்பதற்காக சீட்டை தூக்கிய போது பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அங்கிருந்தவர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து பாம்பு பிடி வீரரான சஜீஸ் பாம்பை பிடித்து மதுக்கரை வனச்சரக பகுதிக்கு எடுத்துச் சென்றார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments