கண்ணாடி துண்டுகளால் கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்ற ரவுடி - பரபரப்பான காவல் நிலையம்..!

0 1595

சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில், கண்ணாடி துண்டுகளால் கழுத்தில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் ரவுடியை, பெண் காவலர்கள் தடுத்து நிறுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தன்னை காதலிக்குமாறு கல்லூரி மாணவி ஒருவரை மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்ட சி- பிரிவு ரவுடியான அரவிந்தன், காவல் நிலையத்தில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்து தற்கொலைக்கு முயன்றதாகவும், காயம் ஆழமாக ஏற்படவில்லை என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments