கார் மீது ஏறி சேதப்படுத்திய தெரு நாய்கள்.. விரட்ட முயன்றவரை கடிக்க துரத்திய சம்பவம்..!

0 465

கொடைக்கானலில், இரவு வேளையில் சாலையில் சண்டையிட்டுக்கொண்ட தெரு நாய்கள், வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த தனது ஹோண்டா அமேஸ் கார் மீது ஏறி நகத்தால் கீறியும், மட்கார்டை பிரித்து எடுத்தும் சேதப்படுத்தியதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

நாய்களை விரட்ட முயன்றபோது தம்மை கடிக்க துரத்திவந்ததாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாக, நகர் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments