நாகப்பட்டினம் கடற்கரையில் பிளாஸ்டிக் டப்பாவில் ஒதுங்கிய வெண்ணிற வஸ்து... போதைப் பொருளா என சந்தேகத்தில் ஆய்வு

0 377

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் 2 பிளாஸ்டிக் டப்பாக்கள் கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

அவற்றைத் திறந்து பார்த்தபோது, உள்ளே பாலிதீன் கவரில் கல் உப்பு வடிவில் பொருள் நிரம்பி இருந்தது. அவை மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சோதனைக்காக போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments