விருதுநகரில் தனியார் பள்ளி விளையாட்டு தின விழாவில் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய நடராஜன்

0 352

விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு தின விழாவில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார்.

பள்ளி மாணவர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய நடராஜன், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

வருங்கால இளைஞர்கள் செல்போனுக்கு அடிமையாகாமல் மைதானத்தில் தங்களது திறமையை காட்ட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments