காஞ்சிபுரத்தில் விடுதியின் 5வது மாடியிலிருந்து குதித்து மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

0 612

காஞ்சிபுரம் காரப்பேட்டை மீனாட்சி மருத்துவக் கல்லூரி விடுதியின் 5வது மாடியில் இருந்து மருத்துவ கல்லூரி மாணவி குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவி கீழே குதிப்பதற்கு முன்னதாக கட்டட்டத்தின் விளிம்பில் அமர்ந்து அழுது கொண்டிருந்ததை சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.

உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் செல்வதற்குள் மாணவி கீழே குதித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெயர் ஷெர்லி என்றும் 5ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தவர், காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments