ஓசியில் டீ கேட்டு தகராறு.. கிளாசை கீழே போட்டு உடைத்து போதை இளைஞர்கள் அட்டூழியம்..!

0 476

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் உள்ள டீக்கடைக்கு சனிக்கிழமை இரவு கஞ்சா போதையில் சென்ற இரண்டு இளைஞர்கள் ஓசியில் இஞ்சி டீ மற்றும் பூஸ்ட் போடச் சொல்லிக் கேட்டு தகராறு செய்த நிலையில், இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்களில் ஒருவன், டீ நிரம்பிய கிளாசை கீழே போட்டு, உடைத்து, கடை உரிமையாளரை ஆபாசமாகப் பேசி மிரட்டியுள்ளான். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments