ராட்வெய்லர் நாயை ஏவி 9 வயது சிறுமியை கொன்ற பெண் - ஆண் நண்பரின் மகளை கொடூரமாக கொன்ற பெண் கைது

0 604

அமெரிக்காவில், ஆண் நண்பரின் 9 வயது மகளை, தனது ராட்வெய்லர் நாயை விட்டு கொடூரமாக கடிக்க வைத்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

9 வயதான ஜமாரியா தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக அவரது தந்தையின் பெண் தோழியான எலீஸ் மார்டின் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் உடலில் ஏராளமான காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை அவர்கள் பார்த்தபோது, எலிசா மார்டின் தனது  ராட்வெய்லரை வலுக்கட்டாயமாக சிறுமி மீது ஏவிவிட்டதும், ஈவு இரக்கமின்றி சிறுமியின் தலையிலும், காலிலும் உதைத்து கொன்றதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments