பார்முலா-4 ரேஸ் கார்களுடன் போட்டிபோட்டு ஓடிய நாய் - ரசிகர்கள் உற்சாகக் கூச்சல்

0 782

சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தில் கார்களுக்கு இடையே, ஒரு நாயும் புகுந்து தானும் ரேசில் பங்கேற்பது போன்று போட்டிபோட்டு ஓடிய நிலையில், அதை பாதுகாப்பு வாகனம் மூலம் பந்தயப்பாதையில் இருந்து விரட்டினர்.

கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் தொடங்கி வைத்ததும் பயிற்சிச் சுற்று நடைபெற்றது.

அப்போது தீவுத்திடல் மன்றோ சிலை அருகே பந்தயக் கார்கள் அணிவகுத்து வந்த நிலையில், அவற்றுக்கு முன்னால் பந்தயப்பாதையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய நாயைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் கூச்சலிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments