ஜப்பானில் கரையை கடந்த ஷான்ஷன் சூறாவளிக்கு 6 பேர் பலி - 125 பேர் காயம்

0 357

ஜப்பானை தாக்கிய ஷான்ஷன் சூறாவளி புயலைத் தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்துவருகிறது.

வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், 125 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஒரே மாதத்தில், இரண்டாவது முறையாக சூறாவளி புயல் தாக்கி மின் விநியோகமும், போக்குவரத்தும் தடை பட்டதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments