கோவையில் போலீசாரிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார் டி.ஜி.பி. சங்கர் ஜிவால்

0 256

கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற போலீசாரின் குறைகேட்பு நிகழ்வில் பங்கேற்ற டி.ஜி.பி சங்கர் ஜிவால் போலீசாரிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இந்த குறைகேட்பு நிகழ்வில்,கோவை மேற்கு மண்டலத்தை சேர்ந்த போலீசாரிடமிருந்து 711 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், போலீசாரின் சீனியாரிட்டி அடிப்படையில் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments