புதுச்சேரி முதலமைச்சர்க்கு தி.மு.க நிர்வாகி மிரட்டல்

0 392

பேனரை எடுக்கச் சொன்னால் புதுச்சேரி முதலமைச்சர் தமிழக எல்லைக்குள் நுழைய முடியாது என புதுச்சேரி அதிகாரிகளை போலீஸார் முன்னிலையில் கடலூர் தி.மு.க பிரமுகர் ஒருவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.

கடலூர் தி.மு.க பிரமுகர் ஒருவரின் திருமணத்திற்காக விழுப்புரம்-புதுச்சேரி எல்லையான கோட்டக்குப்பம் மற்றும் காமராஜர் மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற அதிகாரிகள் முற்பட்ட போது அவர்களை தி.மு.கவினர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments