வாணியம்பாடியில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞருக்கு பொது மக்கள் கொடுத்த தர்ம அடி

0 340

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கால்நடை சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை முத்து என்ற இளைஞர் திருடி தப்பி செல்ல முயன்றதாக கூறி, அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த முத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments