ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்ட நிறுவனங்களை புதிய முதலீடாக கருத முடியாது: தமிழிசை

0 234

முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தால் பல கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்படுபவை தான் எனவும், அந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் விரிவாக்கப் பணிகளை புதிய முதலீடாக கருத முடியாது என பா.ஜ.க மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments