திருப்பத்தூரில் அனைத்திந்திய அளவிலான மகளிர் மின்னொளி கபடி போட்டி

0 661

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தி.மு.க சார்பில் நடத்தப்படும் அனைத்திந்திய அளவிலான மின்னொளி மகளிர் கபடி போட்டியை அமைச்சர்கள் பெரியகருப்பன், மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தமிழகம், ராஜஸ்தான், ஹரியான உள்பட 12 மாநிலங்களைச் சேர்ந்த 21 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளன. முதல் நாள் போட்டியில் பஞ்சாப், மங்களூர் அணிகள் வெற்றி பெற்ற நிலையில் போட்டிகள் நாளை வரை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments