நிலத்தை அளக்காமல் காலம் தாழ்த்திய வட்டாட்சியருக்கு ரூ.35,000 அபராதம்..!

0 340

தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமாக மீளவிட்டானில் உள்ள அவரது நிலத்தை அளக்காமல் காலம் தாழ்த்திய வழக்கில் தூத்துக்குடி வட்டாட்சியருக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

4 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்திய நிலையில், நிலத்தை அளக்காமல் காலம் தாழ்த்தி அலைக்கழித்ததாகக் கூறி, நுகர்வோர் ஆணையத்தில் சுப்பிரமணியன் வழக்குத் தொடுத்திருந்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments