தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.265.44 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் சுங்கத்துறை அழிப்பு

0 243

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 265 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை அரியலூரில் சுங்கத்துறையினர் அழித்தனர்.

அங்குள்ள சிமென்ட் ஆலையில் எரிந்துக் கொண்டிருக்கும் உலையில்சுமார் 17 கிலோ கஞ்சா, நான்கரை கிலோ ஹசிஸ் ஆயில், 702 அட்டைப்பெட்டி சிகரெட்டுகள் உள்ளிட்டவை தீயில் போட்டு எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments