தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி விற்பனை செய்த ரூ.40 லட்சம் மதிப்பிலான பூச்சிக் கொல்லி ரசாயனம் பறிமுதல்

0 323

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டு விற்பனை செய்த ரூ.40 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி ரசாயனம் கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோதமான பூச்சிக்கொல்லி, களை கொல்லி வியாபாரம் தொடர்பாக தகவல் தெரிந்தால்  விவசாயத்துறைக்கு தகவல் வழங்கவேண்டும் என மாவட்ட விவசாயத்துறை  அதிகாரி அஞ்சனா ஸ்ரீரங்கன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments