கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச் சென்ற 10 லாரிகளை பறிமுதல் செய்து ரூ.8 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து துறை அதிகாரிகள்

0 306

பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 20 டன் கற்களை கேரளாவுக்கு ஏற்றிச்சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றுக்கு 8 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோபாலபுரம் மற்றும் வளந்தாயமரம் சோதனைச் சாவடிகள் மற்றும் மாற்றுப் பாதைகள் வழியாக கற்களை கொண்டு சென்றபோது இந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments