வழிவிடுவதில் தகராறு.. கண்டெய்னர் லாரி ஓட்டுநரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்..!

0 408

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வழிவிடாமல் சென்றதாகக் கூறி தனியார் பேருந்தின் ஓட்டுநர் பயணிகளுடன் சேர்ந்து தம்மை தாக்கியதாக கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் புகார் அளித்துள்ளார்.

சம்பவம் பற்றி தகவலறிந்த போலீஸார் லாரி மற்றும் பேருந்தை பறிமுதல் செய்ததோடு, தாக்குதல் வீடியோ பதிவின் அடிப்படையில் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மது அருந்தி இருந்த லாரி ஓட்டுநர் பேருந்தை இடிப்பது போல ஓட்டி வந்ததாக பேருந்து ஓட்டுநர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments