நடுக்கடலில் கவிழ்ந்த படகு.. நான்கு பேரில் இரண்டு பேர் மீட்பு.. மாயமான இரண்டு பேரை தேடும் பணியில் போலீஸ்..!

0 321

நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் கடலுக்குள் மூழ்கி மாயமான இரண்டு மீனவர்களைத் தேடும் பணி 2ம் நாளாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து டெல்வின் ராஜ், வெள்ளைச்சாமி, சுரேஷ், எமரிட் ஆகியோர் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த போது, இந்திய, இலங்கை சர்வதேச கடற்பகுதியில் சூறைக்காற்று வீசியதால் படகு கவிழ்ந்து, நால்வரும் கடலுக்குள் மூழ்கியதில் டெல்வின் ராஜ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவர் மட்டும் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments