ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி கைது

0 377

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும் அவருடைய கார் ஓட்டுநருமான சஜீத்தை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 4 கத்திகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், தலைமறைவாக உள்ள சீசிங் ராஜாவின் இருப்பிடம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கைதான சஜீத் மீது 8க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளதால், தேனாம்பேட்டை, எண்ணூர் போலீசாரும் அவரிடம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments