கேரள திரைத்துறையில் பாலியல் புகார் குறித்த வழக்கு - சுரேஷ் கோபி கருத்து..!

0 536

கேரளா திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில், நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்தார்.

திரிச்சூரில் பேட்டியளித்த அவர், பொதுமக்களை ஊடகங்கள் திசை திருப்புவதாகவும், யூகங்களை வைத்து செய்தி வெளியிடுவதால் சமூகத்தில் குழப்பம் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments