சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 10 டன் குட்கா பறிமுதல்..!

0 263

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 10 டன் தடை செய்யப்பட்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பாரிவாக்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், கண்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்தபோது அதில் மூட்டை மூட்டையாக குட்கா இருந்தது.

கைது செய்யப்பட்ட ஓட்டுநர் விக்னேஷிடம் விசாரித்தபோது, சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்ய குட்காவை கடத்தி வந்ததாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments