திருச்சி ஜங்ஷனில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கியவர் மீட்பு

0 383

திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு வந்த பல்லவன் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஜெயச்சந்திரன் என்பவரை, ஆர்.பி.எஃப் போலீசாரும் பொதுமக்களும் மீட்டனர்.

ரயில் நிற்பதற்கு முன்பாகவே இறங்க முயற்சித்த போது தவறி விழுந்ததாக கூறப்படும் நிலையில், ஜெயச்சந்திரன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments