எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாகப் புகார்... அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி

0 385

சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாகக் கூறி, சிவகங்கையில் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அண்ணாமலையின் உருவபொம்மையை எரிக்க முயன்ற அதிமுகவினர், தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை தாக்க முயன்றதால் அங்கு வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments