கோயில் திருவிழாவில் பெண் காவலரை பிளேடால் வெட்டிய விவகாரம் - சி.சி.டி.வி பதிவுகளைக்கொண்டு 4 பேர் கைது..!

0 418

சென்னை, இராயப்பேட்டையில் உள்ள முண்டகக்கன்னி அம்மன்கோயில் திருவிழாவில் மதுபோதையில் ஆடியபடி சண்டையிட்டவர்களை கலைந்து போகும்படி கூறிய பெண் காவலர் கௌசல்யாவை பிளேடால் வெட்டிய விவகாரம் தொடர்பாக சிசிடிவி பதிவுகளை கொண்டு 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீதர், அஜய், கிஷோர் மற்றும் சசி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், கௌசல்யாவை அஜய் வெட்டியது சிசிடிவி பதிவு மூலம் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments