வாகனத்திற்கு வழிவிட நினைத்து கட்டுப்பாட்டை இழந்த கார்.. மலைப்பாதையில் இருந்து வீட்டின் கூரைமேல் விழுந்து விபத்து

0 385

உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில், மலைப்பாதை வழியாக சென்ற கார் கட்டுப்பாடை இழந்து மலைச் சரிவை ஒட்டி இருந்த வீட்டின் கூரை மேல் விழுந்து விபத்துக்குள்ளானது.

சென்னையிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்த காரின் ஓட்டுநர், எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட காரை சாலையோரம் நிறுத்த முயன்றபோது  கட்டுப்பாட்டை இழந்த கார், மலைச்சரிவை ஒட்டியிருந்த வீட்டின் மேற்கூரை மீது விழுந்தது. இதில், வீட்டில் இருந்தவர்களும், காரில் பயணித்தவர்களும் எவ்வித காயங்களும் இன்றி தப்பினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments