தி.மு.க அரசைக் கண்டித்து அல்வா வழங்கி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்..!

0 804

தமிழக பட்ஜெட்டில் வடசென்னை வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட ஆயிரத்து 200 கோடி ரூபாயில், பல மாதங்கள் ஆகியும் இதுவரை ஒரு திட்டம் கூட செயல்படுத்தவில்லை எனக்கூறி அதிமுக சார்பில் கண்ட ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது.

அதில், பெருநகர சென்னை மாநகராட்சி  அதிகாரிகள் எவ்வித பணிகளையும் செய்யாமல் வடசென்னை மக்களை ஏமாற்றி வருவதாகவும், நிர்வாக சீர்கேட்டை கண்டிக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு அல்வா வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments