யாரும் இல்லாததை நோட்டமிட்டு கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை லாவகமாக திருடும் சிறுவர்கள்..!

0 309

சேலம் மாவட்டம் ஆத்தூரில் காமராஜர் சாலையில் பட்டப்பகலில் பூச்சி மருந்து கடைக்குள் நுழைந்த சிறுவர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிசென்றது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கடையில் பணியாற்றி வரும் ஆல்பர்ட் என்பவர் பணம் செலுத்துவதற்காக அருகில் இருந்த வங்கி கிளைக்குச் சென்றபோது கடையில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு கல்லாப்பெட்டியில் இருந்த 85 ஆயிரம் பணத்தை இரண்டு சிறுவர்கள் திருடியதாக போலீசார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments