இளைஞர்களுக்காக மாவட்ட செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்க தயார் - நேற்று உதயநிதி பேசிய நிலையில் சா.மு.நாசர் முடிவு..!

0 306

இளைஞர்களுக்காக மாவட்ட செயலாளர் பதவியை விட்டுக் கொடுக்க தயார் என்று முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான சா.மு.நாசர் கூறினார்.  திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இளைஞர் அணி ஓட்டுகள், சினிமா மோகத்தால் நடிகர் விஜய் போன்றவர்களின் கட்சிக்குப் போக விடாமல்  தடுக்க வேண்டும் என்று கட்சி  நிர்வாகிகளை அவர் கேட்டுக் கொண்டார். இளைஞர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி நேற்று பேசிய நிலையில் நாசர் இவ்வாறு கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments