கனமழையில் மின் கம்பங்கள் சாய்ந்ததில் சாலையில் விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி பலி

0 303

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கனமழையில் மின் கம்பங்கள் சாய்ந்ததில் சாலையில் விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

செங்கல் காளவாசலைச் சேர்ந்த காசிநாதன் ‘சாலை ஓரம்  நடந்து சென்று போது அறுந்து கிடந்த மின்சார கம்பியை தெரியாமல் மிதித்ததாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments