இருசமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல்.. 5 பேர் காயம் - போலீசார் பலத்த பாதுகாப்பு

0 326

நாகை அருகே காக்கழனி பகுதியில் இருதரப்பு சமூகத்தினரிடையே நேற்றிரவு நிகழ்ந்த மோதலில், காயமுற்ற 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரணிகுமார் என்பவர் மீது வடக்கு தெரு பகுதியை சேர்ந்த சந்தோஷ் காரில் வேகமாக மோதுவது போன்று சென்றதால் வாய்தகராறு ஏற்பட்டு, இரு சமூகத்தினர் மோதலாக மாறியுள்ளது. இந்த மோதல் காரணமாக காக்கழனி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments