திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்..!

0 699

ஆவணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாளையொட்டி,  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில்  சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments