ஏழுமலையானை தரிசித்த நடிகர்கள் நானி,பிரியங்கா மோகன்..!

0 793

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் நானி மற்றும் பிரியங்கா மோகன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.தெலுங்கு திரைப்படம்  சரிப்போதா சனி வாரம் வெளியாக உள்ள நிலையில்  ஏழுமலையானை தரிசிக்க வந்ததாகக் கூறப்படுகிறது.கோயிலுக்கு வெளியே அவர்களுடன் ரசிகர்கள் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments