2 வது மனைவியின் 6 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை கைது...!

0 354

சென்னை, புளியந்தோப்பில் 2 வது மனைவியின் 6 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கடந்த 22ஆம் தேதி தலையில் அடிபட்டதாக  எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பதாக, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நல அலுவலர் நடத்திய விசாரணையில் தந்தையே சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்ததால், அவரை போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments