கடை வாசலில் நின்றிருந்த சிறுமியின் காலை கடித்த நாய்..!

0 314

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பெரிய கடை வீதியில் ஜவுளிக்கடை ஒன்றின் வாசலில் நின்றிருந்த சிறுமியின் காலை நாய் கடித்து இழுக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கீழே கிடந்த ஏதோ ஒரு பொருளை எடுக்க சிறுமி முற்பட்டபோது, தன்னை தாக்க வருவதாக எண்ணி நாய் கடித்த நிலையில், அருகில் இருந்த சிறுமியின் குடும்பத்தினர் நாயை விரட்டி அவரை மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments