திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவிற்கான கொடி ஏற்றம்

0 683

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.

இதனை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தப்பட்டு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.

கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments