திருச்செங்கோட்டில் பயிர் சேதத்தை தனித்தனியாக கணக்கிட்டு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

0 243

பயிர் சேதத்தை ஒட்டுமொத்த வட்டாரத்திற்கு கணக்கீடு செய்யாமல் காப்பீடு செய்த தனித்தனி நபர் வாரியாக கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருச்செங்கோடு வருவாய் கோட்ட அளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தற்போது வாய்க்கால்களில் தண்ணீர் வந்துக் கொண்டிருக்கும் நிலையில் விதை நெல்லுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments