போதைக் காளான் விற்பனை- போலீஸ் எச்சரிக்கை..!

0 294

கொடைக்கானலில் போதைக் காளான் விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகரின் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் ராட்சத பதாகைகளை வைத்து காவல் துறையினர் எச்சரித்து உள்ளனர்.

போதை காளான் விற்போர், வாங்குவோர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், 10 ஆண்டுகள் சிறை தண்டனை,10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கும் வாசகங்கள் பாதாகைகளில்  இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழ்,ஆங்கிலம்,மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அனைத்து சுற்றுலாப்பயணிகளுக்கும் எளிதில் புரியும்படி எழுதப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments