இந்துசமய அறநிலையத்துறைக்கு பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு..!

0 633

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உட்கோயிலாக உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலின் சேதமடைந்த கொடி மரத்திற்கு பதிலாக, புதிய கொடி மரம் நிறுவ இந்து சமய அறநிலையத்துறை தீர்மானித்துள்ளது சட்ட விரோதமானது என  தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையினருக்கு பொது தீட்சிதர்கள் தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், புதிய கட்டுமானம் எதையும் மேற்கொள்ள மாட்டோம் என இந்து அறநிலையத்துறை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments