45 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இலங்கை மீனவர்களை மீட்ட சென்னை மீனவர்கள்

0 378

கடந்த ஜூலை 7ஆம் தேதி மீன்பிடிக்க சென்று காணாமல் போன இலங்கை மீனவர்கள் 4 பேரை சென்னையை சேர்ந்த மீனவர்கள் கடந்த 21ஆம் தேதி மீட்டு இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற குணபாலசிங்கம், ராமச்சந்திரன், ஹேமஸ்ரீ, முஸ்தகின் ஆகியோர் காற்றின் வேகம் காரணமாக படகு திசைமாறி சென்றதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments