கள்ளக்குறிச்சியில் 2 திருமணங்களை மறைத்த வங்கி பெண் அதிகாரியின் கொலையில் 3-வது கணவன் கைது

0 635

கள்ளக்குறிச்சி மாவட்டம் புல்லூரில் வங்கி அதிகாரி ரமணி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் அசோக்கை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், ரமணி ஏற்கனவே 2 திருமணம் செய்ததை மறைத்து அசோக்கை 3-வதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், காவல்துறை உதவி காவல் ஆய்வாளர் உள்பட சில ஆண்களுடன் ரமணி தொடர்பில் இருந்ததாகவும் இதனை கண்டித்த அசோக்கை கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் கொலை செய்ததாக அசோக் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments