அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோகருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை

0 436

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று அவர் இன்றுமுதல் 26ம் தேதி வரை அமெரிக்கப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று வாஷிங்டன் சென்றடைந்த ராஜ்நாத்சிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் உள்ளிட்டோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ள ராஜ்நாத்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய அமெரிக்க நட்புறவை பலப்படுத்தும் வகையில் பாதுகாப்புத்துறை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments