சென்னையில் மருத்துவ மாணவர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 327

இந்தாண்டு 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவ படிப்பிற்கு செல்வதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டில் 715 பேருக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேசிய அவர் இதனை கூறினார். மருத்துவமனைகளில் தவறுகள் செய்வது யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments