நீலகிரி தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்கு பொதுமக்கள் செல்ல 4வது நாளாக தடை

0 441

உதகையிலுள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான தடை நான்காவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் முதல் தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments