திருப்பூர் மாவட்டத்தில் கனமழையால் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

0 348

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், பல்லடம் - திருப்பூர் சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

முல்லை நகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் சரிவர முடிக்கப்படாததால் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments