புதுச்சேரியில் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் வருடாந்திர ஊதிய உயர்வு கோரி உள்ளிருப்பு போராட்டம்

0 347

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின்ஒப்பந்த ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரி மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 13 ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் நிலையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்த தனியார் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை அமல்படுத்த வேண்டுமென்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments